வீர வணக்கம் சகோதரர்களே!

கொடுங்கோள் பேரினவாத சிறிலங்கா அரசு படைகளின் வான் வழித்தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், லெப்டினெட் கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுந்தன், மேஜர் நேதாஜி, லெப்டினெட் ஆட்சிவேல், லெப்டினெட் மாவைக்குமரன் ஆகிய மாவீரர்களுக்கு சிரந்தாழ்த்தி எனது அஞ்சலியை செலுத்திக்கொள்ளுகிறேன். உங்களின் வீரம் விதைக்கப்பட்டிருக்கிறது.


Comments

One response to “வீர வணக்கம் சகோதரர்களே!”

  1. தல,
    பதிவுல எழுத்துப்பிழைகள் நிறைய இருக்கு அவசர அவசரமா பதிவு போட்டீங்களோ?

Leave a Reply to சந்தோஷ் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *